Wednesday, 29 February 2012

ஒளிபிறந்த கதை -2008

--------------------------------

ஒளிபிறந்த கதை -2008
கிங்க்ஸ்பெரி தமில்பாடசாலை- லண்டன்  

கூர்ப்புத்தத்துவம் - ஒளி இருள் வெறுமை  உயிர் :

 உலக அன்னையின் நடனம் அதிலுருந்து உயிர்களின் படைப்பு, மனிதர், சமாதமானம் இழத்தல், ஏசாயா தீர்க்கதரிசனம் , தூதர்கள் முன்மொழிதல், பின்னர் இயேசு கிறிஸ்‌துவின் பிறப்பு. 

ஒளியே யேசு என்பதும். அந்த ஒளி நமக்குள் என்பதும் இதன் உட்பொருளாய் அமைத்து எழுதப்பட்ட அரங்கு. ஏறத்தாழ 20 பிள்ளைகள் பங்குபற்றினார்கள்.



இங்கே அரங்கு 3 பிரிவாய் ஆற்றப்படும்.

ஒலி எழுப்பி
சுழலும் உரையாளன் - இடம்

படைப்பின் பகுதி -          மத்தி 


வெளிப்பாட்டுப்பகுதி - வலம்


*இந்த அரங்கின் அதிசயம் நான் பெற்ற அனுபவமே அதனை அரங்கம் காட்டும் அதிசயம் எனும் தொடரில் எழுதுகின்றேன்.






===============================================
* பாலன் பிறப்போடு சம்பந்தப்பட்ட நாடகங்களை நத்தார் விழாவுக்காய் லண்டனில் தமிழ் பாடசாலையில் பழக்கி அரங்கேற்றினேன்.
இவற்றிலும் பல யுக்திகளையும் பாவித்தேன்.

No comments:

Post a Comment